நுண் நீர் பாசன விவசாயத்திற்கு அரசு சார்பில் மானியம்

நுண் நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அதிக மானியம் வழங்கி வருவதாக வேளாண் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வேளாண்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை துணை இயக்குனர் சாந்தி, விவசாயிகள் நுண் நீர் பாசனம் செய்வதற்கு அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது என்றும், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version