பிரதமரை முகநூலில் தரைகுறைவாய் விமர்சித்து பின் பதிவை நீக்கி யூடர்ன் அடித்த அமைச்சர்!

அமைச்சர்.மனோ தங்கராஜ் பிரதமரின் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்து தரகுறைவாக விமர்சனம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இதற்கு நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கு ஆன்லையின் மூலம் புகார்-மேலும் அமைச்சர் முகநூலில் பதிவு செய்த அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஈஷா மையத்தில் நாகருக்கு பால் ஊற்றிய புகைப்படங்கள் மற்றும் அவரது பழைய குறிப்புகளை பதிவு செய்து கமண்டில் தெரிவித்திருந்தது வைரலாகிய நிலையில் தற்போது அமைச்சரின் முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version