மாநகராட்சி ஊழியரின் தரங்கெட்ட செயல் !

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் இரவு கடையை மூடும் நேரத்தில் சிக்கன் ரைஸ் கேட்டு, பாஸ்ஃபுட் உரிமையாளரிடம் மாநகராட்சி ஊழியர் தகராறில் ஈடுபட்டார். அப்பர் சாமி தெருவில் உதயகுமார் என்பவர் பாஸ்ஃபுட் கடை நடத்தி வரும் நிலையில், குடிபோதையில் அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர், நான் உங்களிடம் லஞ்சமா கேட்கிறேன்; சிக்கன் ரைஸ் தானே கேட்கிறேன் என தொல்லை கொடுத்துள்ளார்.

Exit mobile version