News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமையுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவு

Web Team by Web Team
December 27, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமையுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவு
Share on FacebookShare on Twitter

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், பசு பாதுகாப்பு குறித்து, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் தெருக்களில், ஆதரவற்று சுற்றித்திரியும், கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதற்கான பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜில்லா பஞ்சாயத்து அளவில், தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய, 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக 16 மாநகராட்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். கோசாலைகளை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: உத்தரப்பிரதேசம் முதலமைச்சர்பசுபசுக்கள்யோகி ஆதியத்நாத்
Previous Post

ஷாருக் கானை பார்ப்பதற்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் ரசிகர்

Next Post

அசத்தும் அம்சங்களுடன் 'ரயில்-18' … இந்திய ரயில்வேயின் அடுத்தக்கட்ட புரட்சி…

Related Posts

சாலையோரம் கிடந்த குப்பைகளை தின்ற 2 பசுக்கள் மரணம்
செய்திகள்

சாலையோரம் கிடந்த குப்பைகளை தின்ற 2 பசுக்கள் மரணம்

December 23, 2018
Next Post
அசத்தும் அம்சங்களுடன் 'ரயில்-18' … இந்திய ரயில்வேயின் அடுத்தக்கட்ட புரட்சி…

அசத்தும் அம்சங்களுடன் 'ரயில்-18' ... இந்திய ரயில்வேயின் அடுத்தக்கட்ட புரட்சி...

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version