கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழக பக்தர்கள் ஐயாயிரம் பேர் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

;

Exit mobile version