படியில் பயணம் நொடியில் மரணம் !

நாகப்பட்டினத்தில் போதிய பேருந்துகள் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், அவ்வப்போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், விடியா ஆட்சியில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Exit mobile version