திமுகவினர் பணத்தை அள்ளிவீசுகிறார்கள்…ஆனால் வெற்றி அதிமுகவிற்கே! – ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது, திமுகவின் பண பலத்தினை மீறியும் அதிமுக வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். திமுகவினர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணத்தை கிள்ளிவீசுவதை விட அள்ளிவீசுகிறார்கள். இதையெல்லாம் மீறியும் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.YouTube video player

Exit mobile version