News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும்

Web Team by Web Team
December 2, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும்
Share on FacebookShare on Twitter

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 4-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அரசு ஊழியர்களுடன் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசாக அதிமுக செயல்படுகிறது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதித் தேவைகளை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியுள்ளது என கூறியுள்ள முதலமைச்சர், நிதிச்சுமை இருந்த போதிலும், அகவிலைப்படியை அவ்வப்போது வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேலை நிறுத்தத்தால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை அரசு முறையாக பரிசீலிக்கும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் அரசு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: edapadi palanisamyEPSJacko-Geo should drop the strike strike announcementtamil naduTNGovernment
Previous Post

புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

Next Post

குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார் – பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு

Related Posts

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..மார்ச் 9ஆம் தேதி..தலைமை தாங்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..மார்ச் 9ஆம் தேதி..தலைமை தாங்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

March 7, 2023
சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல்

சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

March 5, 2023
அதிமுக பொதுக்கூட்டங்களின் விபரம் வெளியீடு
அஇஅதிமுக

அதிமுக பொதுக்கூட்டங்களின் விபரம் வெளியீடு

March 4, 2023
அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
அரசியல்

அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

March 3, 2023
eps report about verdict
அரசியல்

வாக்களித்த ஈரோடு மக்களுக்கு நன்றி – எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

March 3, 2023
ஈரோடு கிழக்கு..அதிமுகவின் இலக்கு..திமுகவை விலக்கு! [பகுதி ஒன்று]
அரசியல்

ஈரோடு கிழக்கு.. அதிமுகவின் இலக்கு.. திமுகவை விலக்கு! [பகுதி இரண்டு]

February 23, 2023
Next Post
குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார் – பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு

குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார் - பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version