சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 09

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 09

 

ஊழல் மேலும் ஊழலைத் தோற்றுவிக்கிறது, மேலும் தண்டனைக்குரிய ஒரு சித்திரவதை கலாச்சாரத்தை ithu வளர்க்கிறது.”

UN Secretary-General, António Guterres.

 

ஐநா சபை நடத்தும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று உலகம்  முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஊழல் நாடுகள் பட்டியலில் இப்போது 81 ம் இடத்தில் இருக்கும் ஐநாவின் உறுப்பு நாடான இந்தியாவும்  இந்த தினத்தை இன்று அனுசரிக்கிறது.

The United Nations Development Programme (UNDP) மற்றும் United Nations Office on Drugs and Crime (UNODC) உடன் ஒவ்வொரு குடிமகனும் இணைந்து இந்த விழிப்புணர்வை பெறவும்,பெறவைக்கவும் வேண்டும் என்ற நோக்கில் ஐநா சபை இந்த ஊழலெதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி 2003 ம் ஆண்டு முதல் டிசம்பர் 9ம் தேதியை ஊழலெதிர்ப்பு தினமாக அறிவித்து அனுசரித்துவருகிறது.

சில நாடுகளில் இதே நாள் ஊழலெதிர்ப்பு வாரத்தின் ஒருநாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

இன்று ஐநா வின் பொதுச்செயளாலர் அண்டொனியோ கட்டர்ஸ், உலகத்திற்கு வெளியிட்டுள்ள 2018 ம் ஆண்டின் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

-UN Secretary-General, António Guterres

 

ஊழல் மலினமாகிவிட்ட சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதற்கெதிராக நிற்க வேண்டிய கடமை உள்ளது. இனிவரும் இந்தியா ஊழலற்ற இந்தியாவாக மாற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகம், தனிமனிதன் என ஒரு சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பும் எப்படி இதில் பங்கேற்கலாம் என்பதற்கு ஐநா வழங்கிய வழிமுறைகள்.

http://www.anticorruptionday.org/documents/actagainstcorruption/print/materials2016/corr16_call2action_A4_EN.pdf

இவற்றைப் பின்பற்றி இன்றுமுதல் நாமும் ஊழலுக்கெதிரான போரில் ஒரு அடி முன்னோக்கிச் செல்வோம்.

Exit mobile version