குரும்பர் இன மக்களுக்கு தமிழக அரசியலில் தனி அங்கீகாரம் வழங்க வேண்டும்

குரும்பர் இன மக்களுக்கு தமிழக அரசியலில் தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குறும்பர் சமுதாய மாநாட்டில் ஏராளமான குரும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஆடு மேய்க்கும் தொழிலை குல தொழிலாக செய்து வரும், குரும்பர் இனத்தை பழங்குடியின பட்டியலில் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version