அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி சிறப்பாக நடைபெறுகிறது -அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு பயிற்சி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version