ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் இருந்து விடுவியுங்கள் – 2வது நாளாக 11 பேர் டிஜிபியிடம் புகார்

ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, இரண்டாவது நாளாக ஏ.டி.எஸ்.பி. இளங்கோ தலைமையில் 11 போலீசார் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேலின் கீழ் வேலை செய்து தங்களால் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாது என்று அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version