நயன்தாராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் : ராதாரவி

நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராதாரவி, தன்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து தானே விலகி கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version