News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

Web Team by Web Team
December 24, 2021
in Top10, TopNews, அரசியல், எம்.ஜி.ஆர்., தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
Share on FacebookShare on Twitter

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அண்ணா திமுகவினர் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

அஇஅதிமுக நிறுவனத் தலைவரும், புரட்சித் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள புரட்சித் தலைவி நினைவிடத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச் செல்வன் உறுதி மொழி வாசிக்க கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

image

அராஜக ஆட்டமாடும் திமுகவை ஒடுக்குவதற்கு தனி களம் கண்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நம் உணர்வில் கலந்தது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நம் உதிரத்தில் கலந்தது புரட்சித் தலைவி ஜெயலலிதா என்றும் உறுதிமொழியில் குறிப்பிட்டனர்.

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தீய சக்தியை அடியோடு அழிப்போம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்வில், அண்ணா திமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு புரட்சித் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதே போல், அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் புரட்சித் தலைவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags: AdmkAIADMKedappadipalanisamihonourmemorialmgrnewsjOPannerselvamTamilnadu
Previous Post

சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி

Next Post

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

Related Posts

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!
அரசியல்

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

January 31, 2023
அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!
அரசியல்

அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

January 31, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு!
அஇஅதிமுக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு!

January 30, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!
அஇஅதிமுக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!

January 30, 2023
கோவை மாநகராட்சிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!
அரசியல்

கோவை மாநகராட்சிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

January 30, 2023
டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் அதிமுக எம்பி தம்பிதுரை பங்கேற்பு!
அஇஅதிமுக

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் அதிமுக எம்பி தம்பிதுரை பங்கேற்பு!

January 30, 2023
Next Post
தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

Discussion about this post

அண்மை செய்திகள்

கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

January 31, 2023
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

January 31, 2023
மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version