IT ஊழியர்களே ஒரு ஹேப்பி நியூஸ்!

சென்னையில் விரைவில் அனைத்து தகவல் தொழில் நுட்ப்ப பூங்காக்களும் மெட்ரோ நிலையம் இணைக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக OMR, போரூர் மற்றும் அம்பத்தூரில் உள்ள தகவல் தொழில் நுட்ப்ப பூங்காக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்துள்ளது. மேலும் FEEDER வாகனம் மூலம் IT ஊழியர்களை மெட்ரோ நிலையத்தில் இருந்து தகவல் தொழில் நுட்ப்ப பூங்கா வரை அழைத்து செல்வதற்கான சேவையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆலந்தூர் மெட்ரோ மற்றும் போரூர் DLF சைபர் சிட்டியில் இந்த சேவை தொடங்கியுள்ளது.

Exit mobile version