News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

Web Team by Web Team
October 26, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்
Share on FacebookShare on Twitter

மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தாய் மற்றும் சேய் நலத்திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக சுகாதாரத்துறைக்கு “எக்ஸ்பிரஸ் பப்ளிக் ஹெல்த்” என்ற தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

RelatedPosts

தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

October 11, 2020
பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

March 17, 2020

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறைக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நோய் தொற்றுகளை கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு
முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Tags: அமைச்சர் விஜயபாஸ்கர்மர்ம காய்ச்சல்
Previous Post

போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ், கருணை தொகைக்காக ரூ.665 நிதி ஒதுக்கீடு- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Next Post

சி.பி.ஐ இடைக்கால இயக்குனர் கொள்கை முடிவெடுக்க தடை – உச்ச நீதிமன்றம்

Next Post
சி.பி.ஐ இடைக்கால இயக்குனர் கொள்கை முடிவெடுக்க தடை – உச்ச நீதிமன்றம்

சி.பி.ஐ இடைக்கால இயக்குனர் கொள்கை முடிவெடுக்க தடை - உச்ச நீதிமன்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist