அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, கரூர் கம்பெனி செந்தில் பாலாஜி அட்டூழியம் செய்வதாகவும், பார்களுக்கு டெண்டர் விடாமலேயே, சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு கூறும் வீடியோ வெளியாகி மதுவிலக்குத்துறை அமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version