வாசனை திரவியம் பயன்படுத்திய சிறுமி மாரடைப்பால் மரணம் !

டெல்லியில் வாசனை திரவியம் பயன்படுத்திய 14 வயது சிறுமி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, வாசனை திரவியம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் சருமத்தின் நறுமணத்திற்காக பயன்படுத்தும் வாசனை திரவியங்களில், நீண்ட நேரம் வாசனை இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், உயிரையே பறிக்கும் அபாய நிலை உள்ளது. அதிகளவு வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, சென்னையை சேர்ந்த இருதய நோய் சிகிச்சை மருத்துவர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version