News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கஜா புயல் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ளது மத்திய குழு

Web Team by Web Team
November 24, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கஜா புயல் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ளது மத்திய குழு
Share on FacebookShare on Twitter

கஜா புயல் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள மத்திய குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கக்கோரி டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, கஜா புயல் சேதத்தை விளக்கிக் கூறிய முதலமைச்சர், பாதிப்பை மதிப்பிட மத்தியக்குழுவை உடனடியாக அனுப்பவும் வலியுறுத்தினார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

இதையடுத்து மத்தியக் குழு நேற்றிரவு சென்னை வந்தது. மத்திய நிதித்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட இந்தக்குழு, இன்று காலை 9 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள், புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர், குழுக்களாக பிரிந்து புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகின்றனர். முதலில் புதுக்கோட்டையில் தங்களது ஆய்வை துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் தங்களது ஆய்வை மேற்கொள்ளவுள்ள மத்திய குழுவினர், வரும் 27ஆம் தேதி சென்னை வந்து, மீண்டும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: newsj
Previous Post

கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு –  முதலமைச்சர் பாராட்டு

Next Post

கஜா புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய செல்ல உள்ள மத்தியக் குழுவினரின் பயண விவரங்கள்

Next Post
கஜா புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய செல்ல உள்ள மத்தியக் குழுவினரின் பயண விவரங்கள்

கஜா புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய செல்ல உள்ள மத்தியக் குழுவினரின் பயண விவரங்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist