பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் விழா

பிரதம மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தின்கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் துவக்கி வைக்கப்பட்டது. மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக 1 லட்சம் நிதி வரவு வைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, இந்த சான்றிதழ்களை வழங்கினார்

Exit mobile version