தமிழக பெண்களின் பாதுகாப்பு சேவைக்காக, 181 என்ற இலவச எண் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழக பெண்களின் பாதுகாப்பு சேவைக்காக, 181 என்ற இலவச எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கள் கிழமை தொடங்கி வைக்கிறார்.

இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்த கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சேவை மையத்தை தொடங்க உள்ள தமிழக அரசுக்கு பல்வேறு துறையை சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version