மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் !

Fishermen protest against the power tower

சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்படும் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவ மக்கள் ஆற்றில் இறங்கி கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்கோபுரம் அமைத்தால் ஆற்றின் நிலை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிவாசிகளின் நிலையும் பாதிக்கும் என தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இத்தனை தொழிற்சாலைகள் இருந்தும் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்தே காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Exit mobile version