கள்ளச்சாராயத்துக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தானை பதவியிலிருந்து நீக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும் மாநிலத்தினைப் பொறுத்தவரை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version