News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

1,431 ஆம்னி பேருந்துகளில் பரிசோதனை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Web Team by Web Team
November 5, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
1,431 ஆம்னி பேருந்துகளில் பரிசோதனை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Share on FacebookShare on Twitter

தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் அரசு பேருந்து மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்.

கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக கட்டணம் தொடர்பான புகாரை அடுத்து 1,431 ஆம்னி பேருந்துகள் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

சோதனையில் 31 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரை பிணை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாத 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். விரைவில் மின்சார பேருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் திரும்பி வருவதற்கு வசதியாக 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

 

Tags: checkingMinisterMR.VIJAYABASKARnewsjOmni bus
Previous Post

சென்னை,தீவுத்திடலில் விறுவிறு பட்டாசு விற்பனை!

Next Post

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் – அதிபர் சிறிசேனா அறிவிப்பு

Next Post
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் – அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் - அதிபர் சிறிசேனா அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist