News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அஇஅதிமுக

திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டமும் ஈரோடு மாவட்டத்திற்கு வரவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

Web team by Web team
February 13, 2023
in அஇஅதிமுக, அரசியல்
Reading Time: 1 min read
0
திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டமும் ஈரோடு மாவட்டத்திற்கு வரவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
Share on FacebookShare on Twitter

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கும் சேகரிக்கும் பணியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி அவர்கள் ஈடுபட்டார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு உள்ளது.

கழக இடைக்கால பொதுசெயலாளர் முன்னாள் முதல்வர் வருங்கால முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. பொதுமக்கள் செல்லும் இடமெல்லாம் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அத்தனை நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுகதான். திமுக ஆட்சியில் எந்த நலத்திட்டமும் ஈரோடு மாவட்டத்திற்கு வரவில்லை. எங்களின் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கழக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பல திட்டங்கள் வருவதற்உ காரணமாக இருந்தனர். எனவே தென்னரசு அவர்கள் வென்று வந்தால் மக்களுக்கு ஓடியோடி உழைப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் இறங்கியுள்ளார். மிகப்பெரிய கூட்டிக்கொள்ளை அடித்து அந்த பணத்தின் மூலம் மக்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவெல்லாம் நடக்காது. மின்சார கட்டணம் உயர்வு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தருவதாக சொல்லி தரவில்லை, முதியவர்களுக்கான ஓய்வூதியத் தொகை குறைப்பு இது மாதிரி பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் ஆள்பவர்கள். எனவே மக்கள் கண்டிப்பாக திமுகவினைத் தவிர்த்து அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரது பேச்சினை விரிவாக காண கீழுள்ள காணொளியினை சொடுக்கவும்!

Tags: #erodeeast4aiadmkerode by election 2023ks thennarasusp velumani
Previous Post

டி20 உலககோப்பை : பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

Next Post

துருக்கி நிலநடுக்கம் : 5 நாட்களுக்கு பிறகு 2 மாத குழந்தை மீட்பு! இறப்பு எண்ணிக்கை 33000!

Related Posts

மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா? – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்!
அரசியல்

மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா? – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

May 29, 2023
தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!
அரசியல்

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

May 21, 2023
ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!
அரசியல்

ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!

March 2, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை.. மூன்றாவது சுற்று முடிவு!
அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை.. மூன்றாவது சுற்று முடிவு!

March 2, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!
அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

March 2, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!
அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

February 28, 2023
Next Post
துருக்கி நிலநடுக்கம் : 5 நாட்களுக்கு பிறகு 2 மாத குழந்தை மீட்பு! இறப்பு எண்ணிக்கை 33000!

துருக்கி நிலநடுக்கம் : 5 நாட்களுக்கு பிறகு 2 மாத குழந்தை மீட்பு! இறப்பு எண்ணிக்கை 33000!

Discussion about this post

அண்மை செய்திகள்

தமிழ்நாடு அரசு அனுப்பாததால் தேசிய அளவில் வாய்ப்பை இழந்த 247 மாணவர்கள்!

தமிழ்நாடு அரசு அனுப்பாததால் தேசிய அளவில் வாய்ப்பை இழந்த 247 மாணவர்கள்!

June 8, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!

உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!

June 8, 2023
1500 ஆண்டுகள் பழமையான சிவன்கோவிலின் சீர்கேடு! கண்டுகொள்ளாத அமைச்சர் சேகர்பாபு!

1500 ஆண்டுகள் பழமையான சிவன்கோவிலின் சீர்கேடு! கண்டுகொள்ளாத அமைச்சர் சேகர்பாபு!

June 8, 2023
வேலூர் ஆவினில் விஞ்ஞான ஊழல்! ஒரு நாளைக்கு 2500 லி பால் பாக்கெட் திருட்டு!

வேலூர் ஆவினில் விஞ்ஞான ஊழல்! ஒரு நாளைக்கு 2500 லி பால் பாக்கெட் திருட்டு!

June 8, 2023
சாதிய ரீதியாக துன்புறுத்தும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் பேடி!

சாதிய ரீதியாக துன்புறுத்தும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் பேடி!

June 8, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version