இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டார்.இந்த ஆலோசணைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் வெள்ளரசம்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.YouTube video player

Exit mobile version