News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

திருப்பதி கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனம் – 1.7லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு

Web Team by Web Team
December 6, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
திருப்பதி கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனம் – 1.7லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு
Share on FacebookShare on Twitter

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகுண்ட ஏகாதசி, 19-ம் தேதி துவாதசி ஆகிய 2 நாட்களும் பரமபத வாயில் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நான்கு மாட வீதியில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் அமரும் விதமாக நிழற்பந்தல், குடிநீர், கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

RelatedPosts

பத்மநாபசுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கு கொரோனா – பக்தர்களுக்கு அனுமதி ரத்து

பத்மநாபசுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கு கொரோனா – பக்தர்களுக்கு அனுமதி ரத்து

October 9, 2020
திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

December 21, 2019

அதேசமயம் ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 18-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பரமபத வாயில் வழியாக தரிசனத்தில் அனுமதிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: சொசொர்க்கவாசல்திருப்பதி ஏழுமலையான் கோயில்திருப்பதி கோயில்பக்தர்கள்
Previous Post

வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு காங். பா.ஜ.க.வை பின்தொடர்கிறது – கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றச்சாட்டு

Next Post

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு

Next Post
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு - தமிழக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist