வந்தே பாரத் ரயிலில் பயணித்தப் பொதுச்செயலாளர்.. செல்பி எடுத்துக்கொண்ட சேலத்து மக்கள்!

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பொழுது சக பயணிகள் மகிழ்ச்சியுடன் கழகப் பொதுச் செயலாளருடன் செல்பி எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். பயணிகளோடு சக பயணியாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் எளிமையின் உருவமாய் பயணம் செய்தார். அவரைக் கண்டவுடன் பொதுமக்கள் மிகவும் உற்சாகம் ஆகிவிட்டனர். பின்னர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Exit mobile version