கூவம் ஆற்றில் கூலாக நீச்சல் அடித்த போதை ஆசாமி!

சென்னை சிந்தாதரிப்பேட்டை கூவம் ஆற்றில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீச்சல் அடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் ஆற்றில் நீச்சல் அடித்தவர் அதே பகுதியை சேர்ந்த வேலா என்பதும் இவர் இதே கூவம் ஆற்றில் போதையில் 2 முறை நீச்சல் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version