சொட்டு நீர் பாசன வல்லுநர் திறன் மற்றும் வேளாண் விரிவாக்க சேவை பயிற்சி

சொட்டு நீர் பாசன வல்லுநர் திறன் மற்றும் வேளாண் விரிவாக்க சேவை பயிற்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் 40 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு மண் பரிசோதனை, சொட்டு நீர் பாசனம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனிடையே இயற்கை மண் புழு உர உற்பத்தி முறையை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பார்வையிட்டார்.

Exit mobile version