திமுகவின் இரட்டை வேடம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டும் புதியதாக16 தனியார் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்து விடியா திமுக அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என விடியா திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சிவகாசியில் மட்டும் ஒரு மணி நேரம் முன்னதாகவே திறக்க,16 புதிய மதுபானக் கடைக்களுக்கு அனுமதியளித்து விடியா திமுக அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version