தமிழகத்தில் அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மையமாக்கப்படும் : அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ.சேவை மூலம் 220 சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும்,  அரசின் சேவைகளை மக்கள் இல்லத்திலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

Exit mobile version