சேலத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவு துவக்கம்

சேலத்தில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

சேலம் அருகே ஆத்தூரில் அரசு மருத்துவமனையில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவையும் அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version