டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

டெல்லியில் வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் வடகிழக்கு டெல்லியில் இரு தரப்பினர் இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இந்த நிலையில், கோகுல்புரி மற்றும் ஷிவ் விகார் பகுதியில் நேற்று மேலும் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் அரங்கேறிய வன்முறை சம்பவத்துக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் மூலமாக அந்த மாணவர்கள் கலவரத்தை தூண்டியதாக கூறப்படுகிறது.

Exit mobile version