ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் நவாஸ்கானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடைய கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

Exit mobile version