ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு தலையிடவில்லை – நிர்மலா சீதாராமன்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் தலையீடு கிடையாது என்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

ரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேசினார்.

ரபேல் விவகாரம் குறித்து பிரான்ஸ் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ள கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு தலையிடவில்லை என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version