மத்திய பல்கலைக்கழகங்களுக்கான…க்யூட் நுழைவுத் தேர்வு..விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

மத்தியப் பல்கலைக்கழகங்ளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்காக க்யூட் நுழைவுத் தேர்வானது நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 30 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த CUET தேர்வுகள் மார்ச் 21 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Exit mobile version