ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 40வது வார்டு பகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் மற்றும் வட்ட கழக செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!
-
By Web team

- Categories: அரசியல்
- Tags: by-electionConsultativeErodemeetingregarding
Related Content
தொடங்கியது அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!
By
Web team
April 20, 2023
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் ஏப்ரல் 20ல் நடைபெறும்..!
By
Web team
April 18, 2023
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் - பொதுச்செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!
By
Web team
April 6, 2023
திமுக அரசின் துரோகத்தை இடைத்தேர்தலில் அம்பலப்படுத்துவோம் !
By
Web team
February 11, 2023
ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இடைக்கால பொதுச்செயலாளர் சூறாவளி பிரச்சாரம்!
By
Web team
February 11, 2023