News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து

Web Team by Web Team
February 23, 2019
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து
Share on FacebookShare on Twitter

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து என்பது பல கோடி மக்களின் ஒருமித்த குரல் என்றார். அது ஆந்திர மக்களின் உரிமை என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால், சிறப்பு அந்தஸ்து வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தவறியதில்லை என்பதற்கு விவசாய கடன் தள்ளுபடி உதாரணம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags: ஆந்திராகாங்கிரஸ்சிறப்பு அந்தஸ்துராகுல் காந்தி
Previous Post

விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்

Next Post

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்வு

Related Posts

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை
TopNews

`அட நான்தான்பா எம்.எல்.ஏ’ – அப்டேட் இல்லாத மாவட்ட ஆட்சியரால் சிரிப்பலை

May 24, 2021
நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!
TopNews

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு!

October 6, 2020
வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும் – ராகுல்காந்தி ஆதங்கம்!
TopNews

வேளாண் சட்ட ஆவணங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும் – ராகுல்காந்தி ஆதங்கம்!

October 4, 2020
காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? – நிர்மலாசீதாரமன் கேள்வி
அரசியல்

காங்கிரஸ் கொடுத்தது பொய்யான வாக்குறுதியா? – நிர்மலாசீதாரமன் கேள்வி

September 30, 2020
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு
TopNews

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

September 29, 2020
கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கே.எஸ்.அழகிரி

September 27, 2020
Next Post
சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது – கங்குலி காட்டம்!

June 9, 2023
5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

June 9, 2023
ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

June 9, 2023
247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

247 மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடம்! பள்ளிக்கல்வித்துறையும் விளையாட்டுத்துறையும் என்ன செய்கிறது?

June 9, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

வணிக (ம) தொழில் நிறுவங்களுக்கு மின் கட்டணம் உயர்வு – பொதுச்செயலாளர் கண்டனம்!

June 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version