+2 மதிப்பெண்கள் வெளியானாலும் காலேஜ் திறக்கக் கூடாது? கோரிக்கை ஏன்?

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான இம்புரூவ்மெண்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

 

+2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில், இடைக்கால கோரிக்கையாக இந்த கோரிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.  +2 மதிப்பெண் மதிப்பீடு முறையை ஏற்காதவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதால், அவை முடிந்த பிறகு, கல்லூரி மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும் – மனுதாரர்

Exit mobile version