நாகையில் முதல்வரும் ,துணை முதல்வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நாகை சென்றுள்ளனர். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

Exit mobile version