News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஊழல் புற்றுநோய் போல் நாட்டை அழித்துவிட்டது – தயாநிதி மாறன் வழக்கில் நீதிபதி வேதனை!

Web Team by Web Team
October 10, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஊழல் புற்றுநோய் போல் நாட்டை அழித்துவிட்டது – தயாநிதி மாறன் வழக்கில் நீதிபதி வேதனை!
Share on FacebookShare on Twitter

தயாநிதி மாறன், சன் டைரக்ட் டி.டி. ஹெச். மற்றும் சவுத் ஆசியன் எப்.எம். நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவர்களது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

2008- 2009, மற்றும் 2009- 2010 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு
ஆய்வு செய்ய வேண்டும் என கோரி வருமான வரித்துறை தயாநிதி மாறன், சன் டைரக்ட் டி.டி.ஹெச் மற்றும் சவுத் ஆசியன் எப்.எம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

RelatedPosts

ஆ.ராசா பாணியில் அம்மாவை பழித்துப் பேசிய தயாநிதி மாறன்

ஆ.ராசா பாணியில் அம்மாவை பழித்துப் பேசிய தயாநிதி மாறன்

March 30, 2021
நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

March 18, 2020

இதை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் இரண்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞரின் விவாதத்தை கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்,

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழல் நடைபெறுவதாகவும், தொழில்நுட்ப ரீதியாக பணப் பரிமாற்றம் செய்யும் போதும் பலர் அரசை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்தார்.

ஊழல்கள் நாட்டை புற்று நோய்போல் அழித்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, தயாநிதிமாறன் மற்றும் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை தயாநிதி மாறன் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags: chennai high courtdayanidhi maran
Previous Post

நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்

Next Post

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பெற்ற வழக்கு – அக்டோபர் 25 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Next Post
பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பெற்ற வழக்கு – அக்டோபர் 25 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பெற்ற வழக்கு - அக்டோபர் 25 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist