News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சி.பி.ஐ தீவிர விசாரணை

Web Team by Web Team
October 27, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சி.பி.ஐ தீவிர விசாரணை
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடங்களில் செல்போனில் நடைபெற்ற அழைப்புகள் மற்றும் உரையாடல்கள் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் காயமடைந்தனர். இதுதொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடியில் சி.பி.ஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மெயின் ரோடு பகுதி, 3-வது மைல் மேம்பாலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பயன்படுத்திய நபர்களின் பட்டியலை டாம் டவர் கருவி மூலம் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

Tags: CBInewsjSerious investigationSterlite
Previous Post

மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்

Next Post

இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை

Next Post
இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை

இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் புதிய நடைமுறை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist