திருச்சியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனை கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19-வது ஆலோசனைக் கூட்டம் வரும் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதல் முறையாக தமிழகத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 18வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் உட்பட தென் மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பித்தனர்.

Exit mobile version