வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

சென்னை வண்டலூர் பூங்காவில் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை 2015ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதனிடையே வர்தா புயலால் சேதமடைந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவை படிப்படியாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சரி செய்தது. தற்போது வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் வர துவங்கியிருக்கும் நிலையில் பூங்கா மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version