மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்!

சென்னை, மாதவரம் பகுதியில் திருமணம் முடிந்த கையோடு மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் தனது குலதெய்வம் கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு பாரம்பரிய முறைப்படி மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்றார்.

Exit mobile version