சயன், மனோஜ் இருவரும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு கொலை குற்றவாளிகள் சயன், மனோஜ் உள்ளிட்டோர் தற்போது தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2017ல் நடந்த சம்பவத்தை தேர்தல் வரும் நேரத்தில் கிளப்புவது ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று கூறினார்.

Exit mobile version