News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

போபர்ஸ் பீரங்கி ஊழல் மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Web Team by Web Team
October 12, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
போபர்ஸ் பீரங்கி ஊழல் மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Share on FacebookShare on Twitter

போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்த மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்விடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் இந்தியாவிற்கு பீரங்கிகள் வாங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்காற்றிய போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் இந்தியாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு சுமார் ரூ.64 கோடி அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

RelatedPosts

அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

January 4, 2019
மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

December 12, 2018

ஸ்வீடன் நாட்டு வானொலியில் இதுபற்றிய செய்தி வெளியானதால் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து 1990-ம் ஆண்டு சி.பி.ஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வெளியான 5 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

பல ஆண்டுகலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. இதனால் போபர்ஸ் வழக்கானது மீண்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற புதிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags: Appeal to Supreme Court todayBofors Cannon Scandalஇன்று விசாரணை!உச்சநீதி மன்றத்தில்
Previous Post

சென்னை – சேலம் விமான சேவையில் 5 மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 621 பயணித்துள்ளனர்

Next Post

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 வாகனங்களை ஆளுனர் வழங்கினார்

Next Post
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 வாகனங்களை ஆளுனர் வழங்கினார்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 வாகனங்களை ஆளுனர் வழங்கினார்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist