சத்தீஸ்கரில் பாஜக ஆள்வது முடிவுறும்.

சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளாக கோலோச்சி வந்த பா.ஜ.க அங்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. 

90 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. முதலமைச்சர் ரமன் சிங் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க. 13 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் 66 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி சத்தீஷ்கரில் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Exit mobile version