அபிநந்தனை கௌரவப்படுத்திய பிசிசிஐ…

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் நேற்று தாயகம் திரும்பினார். தாயகம் திரும்பிய அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு துறையினர் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ, அபிநந்தனை கௌரவப்படுத்தும் விதமாக, இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியில் நம்பர் .1 அபிநந்தன் என குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version